நேர்வழி, குறுக்கு வழி என்று எந்த வழியும் உலகில் இல்லை. ஒரே வழிதான். அது நமது அறிவைப் பயன்படுத்தும் வழி. பயன்படுத்துவதில் உள்ள வித்தியாசங்கள்தான் ஒரு மனிதனை சாணக்கியனாகவும், ஒரு மனிதனை தோல்வியுற்றவனாகவும் காட்டுகிறது.
எனக்குப் பிடித்ததை, நான் படித்ததை, நான் விரும்பியதை, நான் விரும்புவதை அப்படியே தருகிறேன். இது எனக்கொரு வித்தியாசமான அனுபவம்.. பகிர்தலை ஒருவித த்ரில்லோடு செய்யப் போகிறேன்..
ஆனால் எல்லாவற்றிலும் நேர்மையாக.. மாறாத கொள்கையாக.. இதில் சாணக்கியத்தனம் என்ற ஒன்றுமில்லை.. முயன்றால் புரிந்துவிடும் எல்லாமே.. அந்த முயற்சியில்தான் 'சமுத்திரகுப்தன்' பெற்ற வெற்றியும் இருக்கிறது..
Sunday, August 12, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment